டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி மூலம் புகழ்பெற்ற பலர் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கேப்ரில்லா. முதன் முதலாக விஜய் டி.வியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தோன்றினார். அதன் பிறகு காஞ்சனா 3 படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். ஐரா படத்தில் இளம் வயது நயன்தாராவாக நடித்து புகழ்பெற்றார். தற்போது செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் சுந்தரி என்ற தொடரில் நாயகியாக நடிக்கிறார். அழகும், நிறமும் இல்லாமல் இருக்கும் கிராமத்து பெண்ணான சுந்தரி. தன் உழைப்பால் எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறாள் என்பதுதான் சுந்தரியின் கதை சுருக்கம்.