ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரையில் மின்னும் பல நட்சத்திரங்களில் தனி அழகுடன் மின்னி கொண்டிருப்பவர் நக்ஷத்திரா நாகேஷ். தொகுப்பாளினி, கதாநாயகி என சின்னத்திரையின் அனைத்து பரிணாமங்களிலும் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நக்ஷத்திரா கலக்கான பல போட்டோஷூட்களையும் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது தனது அழகான புகைப்படங்களுக்கு காரணமான போட்டோகிராபாரை தனது ரசிகர்களுக்கு அறிமுக செய்து வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய புகைப்படங்களை நக்ஷத்திரா பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் தனது போட்டோகிராபரை 'கேமரா செந்தில் மேஜிக்னா சும்மாவா?' என புகழ்ந்து பதிவிட்டுள்ளார். நக்ஷத்திராவின் இந்த போட்டோக்களை ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ் செய்து வருதுடன் அழகே என வர்ணித்து கமெண்ட்டும் பதிவிட்டு வருகின்றனர்.