தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
சின்னத்திரை ரசிகர்களின் மிக பேவரைட்டான தொகுப்பாளினிகள் என்றால் அது டிடியும், மகேஸ்வரியும் தான். டிடி தற்போது வரை தொடர்ச்சியாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனக்கான வாய்ப்புகளை பயன்படுத்தி சரியான ஸ்கேலில் பயணித்து கொண்டிருக்கிறார். மகேஸ்வரி திருமணத்துக்கு பின் கேமராவுக்கு முழுக்கப்போட்டு விட்டு குடும்ப வாழ்க்கையில் பயணித்தார். தற்போது மீண்டும் திரையில் தோன்ற ஆரம்பித்துள்ளார்.
சென்னை 28-2 படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த மகேஸ்வரி பட வாய்ப்புகளுக்காக சோஷியல் மீடியாக்களில் கவர்ச்சியில் இறங்கி புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது நீச்சல் குளம் அருகே ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு கையில் பாட்டிலை வைத்து போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் நெட்டீசன்கள் போதை ஏறுதே! கையில் என்ன சரக்கு பாட்டிலா? என மகேஸ்வரியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.