தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சின்னத்திரை ரசிகர்களின் மிக பேவரைட்டான தொகுப்பாளினிகள் என்றால் அது டிடியும், மகேஸ்வரியும் தான். டிடி தற்போது வரை தொடர்ச்சியாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனக்கான வாய்ப்புகளை பயன்படுத்தி சரியான ஸ்கேலில் பயணித்து கொண்டிருக்கிறார். மகேஸ்வரி திருமணத்துக்கு பின் கேமராவுக்கு முழுக்கப்போட்டு விட்டு குடும்ப வாழ்க்கையில் பயணித்தார். தற்போது மீண்டும் திரையில் தோன்ற ஆரம்பித்துள்ளார்.
சென்னை 28-2 படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த மகேஸ்வரி பட வாய்ப்புகளுக்காக சோஷியல் மீடியாக்களில் கவர்ச்சியில் இறங்கி புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது நீச்சல் குளம் அருகே ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு கையில் பாட்டிலை வைத்து போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் நெட்டீசன்கள் போதை ஏறுதே! கையில் என்ன சரக்கு பாட்டிலா? என மகேஸ்வரியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.