பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரமாக அறியப்படும் அர்ச்சனா மாரியப்பன் சைலண்ட் க்ளாமர் குயினாக பிரபலமாகி வருகிறார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிடுவார்கள். ஆனால், அர்ச்சனாவோ திருமணத்திற்கு பிறகு தான் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறர். மற்ற இளம் நடிகைகளை போலவே இண்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா தற்போது கொட்டும் மழையில் நனைந்து கொண்டு செம க்ளாமரான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நெட்டீசன்களும் அதை பார்த்துவிட்டு வஞ்சனை இல்லாமல் கமெண்டுகளில் காதலை கொட்டி வருகின்றனர்.