வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் கரீனா கபூரும் ஒருவர். வெளியூர் செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு இவர் வந்தார். காரை விட்டு அவர் இறங்கியதும் அவரை கண்ட அங்கிருந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்தனர். கரீனா கபூர் அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். ஒரு சிலர் அவர் தோள் மீது கை போட்டு செல்பி எடுக்க முயல மிரண்டுவிட்டார். பின்னர் அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை பாதுகாப்பாக விமான நிலையத்திற்குள் அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.