தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வால்டர் வீரைய்யா பட இயக்குனர் பாபி இயக்கத்தில் தனது 109வது படத்தில் பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தில் வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கின்றார். முக்கிய வேடங்களில் இயக்குனர் கவுதம் மேனன், பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா ஆகியோர் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கின்றார்.
இந்த நிலையில் இப்படத்திலிருந்து அறிவிக்காமல் ஒரு சஸ்பென்ஸ் உள்ளது. அது குறித்து நமக்கு கிடைத்த தகவலின் படி, இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.