இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வால்டர் வீரைய்யா பட இயக்குனர் பாபி இயக்கத்தில் தனது 109வது படத்தில் பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தில் வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கின்றார். முக்கிய வேடங்களில் இயக்குனர் கவுதம் மேனன், பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா ஆகியோர் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கின்றார்.
இந்த நிலையில் இப்படத்திலிருந்து அறிவிக்காமல் ஒரு சஸ்பென்ஸ் உள்ளது. அது குறித்து நமக்கு கிடைத்த தகவலின் படி, இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.