இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அடுத்து அவரது 157வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் அனில் ரவிபுடி இயக்குகிறார். இதனை சைன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. வெங்கடேஷை வைத்து அனில் ரவிபுடி கடைசியாக 'சங்கராந்திக்கி வஸ்துனா' எனும் மாபெரும் வெற்றி படத்தை தந்தார். அதனால் இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க வெங்கடேஷ் ஒப்புக்கொண்டுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.