தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் | நட்பு வட்டார படங்களில் நடிப்பு: புலம்பும் நடிகை | கலையும் கருணையும்... அருண்மொழி தேவன் | நடிப்பு, பாட்மின்டன் ஸ்ரீசுவேதா-வின் விருப்பங்கள் | காதோடு தான் பேசுவேன்...! குரலுக்கு ஒரு கோபிகா |
கமலை வைத்து இந்தியன்-2 படத்தை ஆரம்பித்த இயக்குனர் ஷங்கர், தற்போது கமல் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வருவதால் அந்தப்படத்தை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளார். இந்தநிலையில் தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை ஷங்கர் இயக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் கதாநாயகியாக தென் கொரியாவை சேர்ந்த நடிகை பே சூஷி என்பவர் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை இந்திய அளவில் மட்டுமல்லாமல் ஆசியா அளவில் கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காகத்தான் தென் கொரிய நடிகையை ஷங்கர் தேர்வு செய்ய இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.