அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் |

தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த பிங்க் ஹிந்தி படத்தின் ரீமேக்கான வக்கீல்சாப் கொரோனா இரண்டாவது அலைக்கு முன்பே தியேட்டர்களில் வெளியாகி வெற்றி பெற்றது. அதையடுத்து மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கில் ரீமேக்கில் ராணாவுடன் இணைந்து நடித்து வந்தார்.
இந்நிலையில கடந்த ஏப்ரல் மாதம் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வந்தார். அதையடுத்து கடந்த 2 மாதங்களாக ஓய்வில் இருந்து வந்த பவன்கல்யாண், தற்போது ஆந்திராவில் படப்பிடிப்புகள் நடத்த தளர்வுகள் கொடுக்கப்பட்டிருப்பதால் ஜூலை இண்டாவது வாரத்தில் இருந்து அய்யப்பனும் கோஷியும் ரீமேக் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ஹரி ஹர வீரமல்லு படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள திட்டமிட்டிருக்கிறாராம்.