வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தெலுங்கில் தற்போது தயாராகி வரும் புஷ்பா படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜூன், கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு மீண்டும் அடுத்த மாதம் இப்படத்தில் நடிக்கிறார். இன்னும் இரண்டு மாதத்தில் புஷ்பா முதல் பாகத்தில் நடித்து முடிக்கும் அல்லு அர்ஜூன், அதைத் தொடர்ந்து தில் ராஜூ தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இந்த படத்தை ஸ்ரீராம்வேணு என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் முதல்முதலாக கண்பார்வை இல்லாதவராக நடிக்கிறார் அல்லு அர்ஜூன். செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதுவரை நான் நடிக்காத வேடம். என்ற போதும் தைரியமாக அதை எதிர்கொள்ளப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார் அல்லு அர்ஜூன்.