ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தனது மகன் ராஜமவுலி இயக்கும் படங்கள் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி என மற்ற மொழிகளில் உள்ள பிரபல ஹீரோக்களின் படங்களுக்கும் கதை எழுதி வருகிறார் விஜயேந்திர பிரசாத். இந்த நிலையில், தற்போது அவர் தெலுங்கில் மகேஷ்பாபு, பவன்கல்யாண் என இருவரது படங்களுக்கும் கதை எழுதி வருகிறார். இதில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை ராஜமவுலியே இயக்குகிறார்.
மகேஷ்பாபுவிற்கு தான் எழுதி வரும் கதை குறித்து ஒரு பேட்டியில் விஜயேந்திர பிரசாத் கூறுகையில், மகேஷ்பாபுவிற்கான கதையை எனது மகன் ராஜமவுலியுடன் கலந்து ஆலோசித்து எழுதி வருகிறேன். இந்த படத்தின் கதை ஆப்பிரிக்கா காடுகளின் பின்னணியில் நடக்கும் ஆக்சன் கதையில் உருவாகிறது என்று தெரிவித்துள்ளார்.