இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தனது மகன் ராஜமவுலி இயக்கும் படங்கள் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி என மற்ற மொழிகளில் உள்ள பிரபல ஹீரோக்களின் படங்களுக்கும் கதை எழுதி வருகிறார் விஜயேந்திர பிரசாத். இந்த நிலையில், தற்போது அவர் தெலுங்கில் மகேஷ்பாபு, பவன்கல்யாண் என இருவரது படங்களுக்கும் கதை எழுதி வருகிறார். இதில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை ராஜமவுலியே இயக்குகிறார்.
மகேஷ்பாபுவிற்கு தான் எழுதி வரும் கதை குறித்து ஒரு பேட்டியில் விஜயேந்திர பிரசாத் கூறுகையில், மகேஷ்பாபுவிற்கான கதையை எனது மகன் ராஜமவுலியுடன் கலந்து ஆலோசித்து எழுதி வருகிறேன். இந்த படத்தின் கதை ஆப்பிரிக்கா காடுகளின் பின்னணியில் நடக்கும் ஆக்சன் கதையில் உருவாகிறது என்று தெரிவித்துள்ளார்.