துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிப்பில் பிஸியாக உள்ள சமுத்திரகனி தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். அலவைகுந்தபுரம், கிராக் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இப்போது ராஜ மவுலியின் ஆர்ஆர்ஆர் மற்றும் மகேஷ்பாபுவின் சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அதையடுத்து தேஜா நடிக்க உள்ள படம் உள்பட மேலும் இரண்டு புதிய படங்களிலும் கையெழுத்திட்டுள்ளார் சமுத்திரகனி. முக்கியமாக அவர் நேர் மறை, எதிர்மறை என எந்தமாதிரியான வேடங்களில் சமுத்திரகனி நடித்தாலும் தெலுங்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுக்கிறார்களாம். இதனால் ஐதராபாத்திலேயே முகாமிட்டுள்ளார் சமுத்திரகனி.