வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

திருப்பதியில் உள்ள அலிபிரியில் இருந்து ஆகஸ்டு 10-ந்தேதி அன்று ஈஸ்வரய்யா என்ற சிரஞ்சீவியின் ரசிகர் ஒருவர் சைக்கிளில் 12 நாட்களாக பயணித்து ஆகஸ்டு 22-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற சிரஞ்சீவியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த செய்தியை வெளியிட்டுள்ள சிரஞ்சீவி, ரசிகர்களின் அன்பு எங்களுக்கு பெரிய ஆற்றல். அதேசமயம், அவர்கள் தங்களை வருத்திக் கொள்வதை ஒருபோதும் விரும்புவதில்லை. அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வேண்டும் என்றே விரும்புகிறேன் என்று கூறியுள்ள சிரஞ்சீவி, அதையடுத்து தனது தம்பியான நடிகர் பவன் கல்யாணையும் சந்திக்க வேண்டும் என்று அந்த ரசிகர் விருப்பம் தெரிவித்தபோது அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து அந்த ரசிகரைஅனுப்பி வைத்திருக்கிறார்.




