ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ஆண்டுக்கு நான்கு முறை சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ஐதராபாத்தில் சர்காரு வாரிபாட்டா என்ற படத்தில் நடித்து வந்தபோதே ஒருவார காலம் தனது மனைவி, மகன், மகளுடன் கோவாவிற்கு டூர் சென்று விட்டு மீண்டும் ஐதராபாத் திரும்பியுள்ளார் மகேஷ்பாபு.
அப்படி தான் விமானத்தில் குடும்பத்துடன் கோவாவில் இருந்து ஐதராபாத்திற்கு திரும்பிய புகைப்பட மொன்றை வெளியிட்டுள்ள அவர், உடனடியாக சர்காரு வாரிபாட்டா படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார். அடுத்தபடியாக ஒரே கால்சீட்டாக கொடுத்து இப்படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளார் மகேஷ்பாபு. இந்த படப்பிடிப்பில் இன்னும் சில தினங்களில் கீர்த்தி சுரேசும் கலந்து கொள்கிறார்.