மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
திருமணத்திற்கு முன்பே இந்தியன்-2, ஆச்சார்யா, ஹேய் சினாமிகா, பாரீஸ் பாரீஸ் போன்ற படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், திருணத்திற்கு பிறகு உமா என்ற பாலிவுட் படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தெலுங்கில் பிரவீன் சட்டாரு இயக்கத்தில் நாகார்ஜூனா நடிக்கும் புதிய படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதமே இப்படத்திற்கான பூஜை போடப்பட்ட நிலையில் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தவர்கள். தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.
சிரஞ்சீவியுடன் நடித்து வந்த ஆச்சார்யா படப்பிடிப்பை முடித்து விட்ட காஜல் அகர்வால், அடுத்தபடியாக நாகார்ஜூனாவின் புதிய படத்தின் செட்டுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார்.