திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிகராகவும் பயணித்து வருகிறார். சாணிக்காயிதம் படத்தை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார். இதுதவிர தனது தம்பியும், நடிகருமான தனுஷை வைத்து நானே வருவேன் படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் காதல் குறித்து இவர் கூறுகையில், ‛ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மனதை குத்தி, கிழித்து, உடைத்து சுக்கு நுாறாய் போட்ட காதல் ஒன்று இல்லாமல் இருக்காது'' என தனக்கு இருந்த பழைய காதலை நினைவு கூர்ந்துள்ளார்.