தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.சூர்யா. சூர்யா உள்பட பலர் நடித்த மாநாடு படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அந்த படத்தின் வெற்றியை அடுத்து ரஜினியிடம் கதை சொல்லியிருப்பதாக கூட சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இது குறித்த அவர் உறுதிப்படுத்தவில்லை. இப்படியான நிலையில் வெங்கட் பிரபு தற்போது தனது பிளாக் டிக்கெட் மற்றும் ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.