ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
காதல் பறவைகளாக சிறகடித்துப் பறந்த வருகிறார்கள் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும். மேலும் விடுமுறை நாட்களில் இவர்கள் இருவரும் இணைந்து வழிபாட்டு தளங்களுக்கும், வெளிநாட்டு சுற்றுலா தளங்களுக்கும் சென்று வருவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். அந்தவகையில் வரும் புத்தாண்டை கொண்டாடு விதமாக துபாய்க்கு கிளம்பி சென்றுள்ளனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும்.
இவர்கள் தயாரிப்பில் உருவான ராக்கி படம் கடந்த வாரம் வெளியாகி பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்தப்படத்தை இருவரும் ஜோடியாக சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் பார்த்து ரசித்துவிட்டு அப்படியே துபாய் கிளாம்பி சென்றுள்ளனர். இன்னொரு பக்கம் விக்னேஷ் சிவன் இயக்கிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பும் முடிவடைந்தது விட்டது. இந்த சந்தோஷத்துடன் வரும் புத்தாண்டை துபாயில் கொண்டாட தயாராகி விட்டது இந்த ஜோடி.