இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தென்னிந்திய மொழிகள் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் கால் பதித்து பான் இந்தியா நடிகையாக மாறிவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஜோமோண்டே சுவிசேஷங்கள் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது மீண்டும் மலையாளத்தில் புலிமட என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். புலிமட என்றால் புலி வசிக்கும் இடம் என அர்த்தம்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த படத்தில் குணச்சித்திர நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இன்னொரு கதாநாயகியாக ஜெய்பீம் புகழ் லிஜோமொழ ஜோஸ் நடிக்கிறார். மம்முட்டி, நயன்தாரா நடித்த புதிய நியமம் என்கிற திரில்லர் படத்தை இயக்கிய ஏ.கே.சாஜன் தான் இந்த படத்தை இயக்குகிறார்.