ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற படம் அகண்டா. என்.டி.பாலகிருஷ்ணா படங்களிலேயே அதிக வசூலை குவித்த படமாக அமைந்தது. இந்த படத்தை போயபதி ஸ்ரீனு இயக்கி இருந்தார். அடுத்து அவர் அகண்டா இரண்டாம் பாகம் எடுக்க இருக்கிறார் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ராம் பொத்தனேனி நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ராம் பொத்தனேனி லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் தி வாரியர் படத்தை தயாரிக்கும் ஸ்ரீனிவாசா சிந்தூரி தயாரிக்கிறார். இது தெலுங்கு, இந்தி, தமிழ் மொழிகளில் தயாராகிறது.