ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக தனது சிகப்பு நிற மாருதி செலிரியோ காரில் வந்தார். அந்த காரின் பதிவு எண்களை வைத்து சிலர் அந்தக் காருக்கான இன்ஷூரன்ஸ் 2020ம் ஆண்டே காலாவதி ஆகிவிட்டது எனவும், 2021-ஆம் ஆண்டுக்கான ஓர் அபராதத் தொகை நிலுவையில் இருப்பது எனவும் சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர்.
இதுகுறித்து விஜய் தரப்பு அந்த காருக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆதாரத்துடன் தகவல் வெளியிட்டது. "யு-டியூப் சேனல் நடத்துகிறவர்கள், தனியாக வெப்சைட்ட நடத்துகிறவர்கள் தங்களின் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இதுபோன்ற காரியங்களை செய்கிறார்கள்" என்று வருத்தப்பட்டார் விஜய் நற்பணி மன்ற நிர்வாகி ஒருவர்.