தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கார்த்தி நடிப்பில் விருமன் படத்தை இயக்கி முடித்துள்ளார் முத்தையா. இந்நிலையில் அடுத்தப்படியாக விஷால் நடிக்கும் 34வது படத்தை அவர் இயக்கப் போகிறார். இந்த படத்தை ஜீ ஸ்டுடியோ மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் இணைந்து தயாரிக்கின்றனர். ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு விஷால் நடித்த மருது என்ற படத்தை இயக்கினார் முத்தையா. அதையடுத்து 6 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் விஷாலும், முத்தையாவும் இணையப் போகிறார்கள். மேலும், வீர வாகை சூடும் படத்தை அடுத்து துப்பறிவாளன்- 2, லத்தி, மார்க் ஆண்டனி போன்ற படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார் விஷால்.