ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கார்த்தி நடிப்பில் விருமன் படத்தை இயக்கி முடித்துள்ளார் முத்தையா. இந்நிலையில் அடுத்தப்படியாக விஷால் நடிக்கும் 34வது படத்தை அவர் இயக்கப் போகிறார். இந்த படத்தை ஜீ ஸ்டுடியோ மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் இணைந்து தயாரிக்கின்றனர். ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு விஷால் நடித்த மருது என்ற படத்தை இயக்கினார் முத்தையா. அதையடுத்து 6 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் விஷாலும், முத்தையாவும் இணையப் போகிறார்கள். மேலும், வீர வாகை சூடும் படத்தை அடுத்து துப்பறிவாளன்- 2, லத்தி, மார்க் ஆண்டனி போன்ற படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார் விஷால்.