தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாகுபலி, பாகுபலி 2 படங்களைத் தொடர்ந்து ராஜமவுலி இயக்கி வெளியாகியுள்ள ஆர் ஆர் ஆர் படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இதையடுத்து ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நடிக்கப் போகிறார். இந்தப் படமும் 500 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு ஆப்பிரிக்க காடுகளில் படமாக்கப்பட உள்ள இந்த படத்தின் கதை ஒரு புதையலை மையமாகக் கொண்ட கதையில் உருவாக உள்ளதாம். இப்படத்தின் கதையை ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஏற்கனவே எழுதி முடித்துவிட்ட நிலையில் தற்போது ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.