ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் திருமணம் முடிந்த அடுத்த நாளே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். இந்த நிலையில் அவர்களைத்தொடர்ந்து தற்போது நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா நட்சத்திர தம்பதியரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். அப்போது தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த அவர்களுடன் ரசிகர்கள் செல்பி எடுத்துள்ளார்கள். இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.