அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் |

பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான சேத்துமான் திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வென்றது. அறிமுக இயக்குனர் தமிழ், இப்படத்தை பெருமாள் முருகன் எழுதிய வறுகறி சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கினார்.
சில மாதங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் தமிழின் புதிய படம் உருவாக இருக்கிறது . இப்படத்தில் 'உறியடி' பட பிரபலம் விஜயகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.