இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மாஸ்டர் படத்திற்கு பின் மீண்டும் விஜய்யை வைத்து அவரின் 67வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இதில் முக்கிய வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் கூறுகையில், , ‛‛விஜய் 67 வது படத்தில் நடிப்பதற்கு சஞ்சய் தத் மிகவும் ஆர்வமாக உள்ளார். அதோடு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வில்லன் வேடத்திற்கு சஞ்சய் தத்தால் மட்டுமே சிறப்பான பர்பாமென்ஸை கொடுக்க முடியும். அந்த அளவுக்கு அது ஒரு பவர்புல்லான கதாபாத்திரம் என்று தெரிவித்துள்ளார்.
கேஜிஎப் 2 படத்தில் ஏற்கனவே அவர் நடித்த ஆதீரா என்ற வில்லன் வேடத்துக்கு இணையாக இந்த விஜய் 67வது படத்திலும் சஞ்சய் தத்தின் வேடம் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் 67 வது படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறதாம். அங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சண்டைக் காட்சியை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.