இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் திரையுலகின் ஒருகால்த்தில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நமீதா. திருமணம், குழந்தை பிறப்பால் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி உள்ளார். முழுக்க முழுக்க குழந்தைகளை பராமரிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாம் எல்லாரும் டிச.31ம் தேதியே புத்தாண்டாக கொண்டாடுகிறோம். அது நம் கலாச்சாரம் கிடையாது. ஏப். 14ம் தேதியே தமிழ் புத்தாண்டு, அது தான் நம் கலாச்சாரம். அந்நாளில் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து புத்தாண்டை கொண்டாடுங்கள். கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து, பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெறுங்கள். டிச. 31ம்தேதி நமக்கான புத்தாண்டு கிடையாது. ஏப்.14ம் தேதியே நாம் கொண்டாட வேண்டிய புத்தாண்டு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.