ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் திரையுலகின் ஒருகால்த்தில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நமீதா. திருமணம், குழந்தை பிறப்பால் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி உள்ளார். முழுக்க முழுக்க குழந்தைகளை பராமரிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாம் எல்லாரும் டிச.31ம் தேதியே புத்தாண்டாக கொண்டாடுகிறோம். அது நம் கலாச்சாரம் கிடையாது. ஏப். 14ம் தேதியே தமிழ் புத்தாண்டு, அது தான் நம் கலாச்சாரம். அந்நாளில் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து புத்தாண்டை கொண்டாடுங்கள். கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து, பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெறுங்கள். டிச. 31ம்தேதி நமக்கான புத்தாண்டு கிடையாது. ஏப்.14ம் தேதியே நாம் கொண்டாட வேண்டிய புத்தாண்டு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.