ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குனர் சுகுமார் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'புஷ்பா' பாகம் 1. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில்,சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அல்லு அர்ஜுனனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர்கள் வெளியீட்ட டைட்டில் டீசர் வீடியோ அமோக வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்போது புஷ்பா படத்தை பற்றி முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா 2 பாகத்துடன் இந்த படம் முடியவில்லையாம். இறுதியில் இப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான லீட் காட்சி கொடுத்து முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.