தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா |
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 11 அன்று வெளியாகும் என அறிவித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் இன்று அவரது டுவிட்டர் கணக்கில் ஒரு முக்கியமான செய்தியை பகிர்ந்துள்ளார். அதன்படி, என் அன்பு சகோதர சகோதரிகளே டுவிட்டரில் இருந்து நான் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன். நான் விரைவில் திரும்பி வருவேன். என் படம் குறித்த அப்டேட்டுகளை என் குழுவினர் அறிவிப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.