மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து தமிழில் முன்னணி கதாநாயகர்களுக்கு இசையமைத்து வருகிறார். வாத்தி படத்திற்கு பிறகு தெலுங்கு படங்களுக்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷ்க்கு நிறைய வாய்ப்புகள் குவிகின்றன. ஏற்கனவே, நிதின், வெங்கி கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார் .
இதையடுத்து தற்போது நடிகர் பன்ஞ்ச வைஸ்னவ் தேஜ் உடைய 4வது படத்தை இயக்குனர் ஸ்ரீ காந்த் என் ரெட்டி இயக்குகிறார். ஸ்ரீ லீலா, அபர்ணா தாஸ், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.