ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நேற்று நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா மற்றும் அவரது கணவர் விசாகன் தம்பதியினர் நேரில் சந்தித்து ஆசிபெற்றனர். அவர்களுக்கு தருமை ஆதீனம் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி ஆசி வழங்கினார். முன்னதாக நவகிரக ஸ்தலங்களில் செவ்வாய் ஸ்தலமாக விளங்கிவரும் வைத்தீஸ்வரன் கோவிலிலில் சவுந்தர்யா - விசாகன் தம்பதியினர் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.