தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

கடந்த ஜூன் இரண்டாம் தேதி முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி நடிப்பில் உருவான ‛காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படம் திரைக்கு வந்தது. கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படம் முதல் நாளில் 3 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் உலக அளவில் 4.5 கோடி வசூலித்துள்ளது. அதேபோல், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான வீரன் திரைப்படம் முதல் நாளில் 3.5 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் 5.5 கோடி வசூலித்துள்ளது.
அந்த வகையில் ஆர்யாவின் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தை விட ஆதியின் வீரன் படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு கோடி அதிகமாக வசூலித்து முதலிடம் பிடித்திருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முந்தைய நாட்களை விட இன்று இந்த இரண்டு படங்களுமே அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.