தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'ஜெய் பீம்' படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் அடுத்து ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியானது.
'ஜெயிலர், லால்சலாம்' படங்களில் ரஜினி நடித்து முடித்த பிறகு இந்தப் படம் ஆரம்பமாகும் என்று சொன்னார்கள். அந்த இரண்டு படங்களையும் முடித்த பின் ரஜினிகாந்த் மாலத் தீவிற்கும், இமயமலைக்கும் ஓய்வெடுக்கச் சென்றார்.
இன்று காலை சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் படத்திற்கான பூஜை நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். விரைவில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.