இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல சீரியலில் இந்த வார ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது. இந்த ஸ்பெஷல் எபிசோடில் வீரசிங்கம் என்ற புதிய கதாபாத்திரத்தில் நடிகர் சஞ்சீவ் என்ட்ரி கொடுக்கிறார். சில வருடங்களாகவே சினிமாவில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வரும் சஞ்சீவ் நீண்ட நாட்களுக்கு பிறகு போலீஸ் கெட்டப்பில் வானத்தை போல சீரியலில் சின்ராசுக்கு நண்பனாக என்ட்ரி கொடுக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது. அதேசமயம் அதிக பில்டப்புடன் வரும் வீரசிங்கம் கதாபாத்திரம் ஸ்பெஷல் எபிசோடுக்கு மட்டும் தானா? அல்லது சீரியலில் தொடர்ச்சியாக பயணிக்க இருக்கிறதா? என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.