தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் இறைவன் படம் திரைக்கு வந்து நிலையில், தற்போது ஜீனி, சைரன், பிரதர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் என்றாலே ரொம்ப டென்ஷன் தான் என கூறியபடி ஒரே நேரத்தில் இரண்டு ஐஸ்கிரீம்களை சாப்பிடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜெயம் ரவி.
அவரது இந்த பதிவுக்கு மனைவி ஆர்த்தி ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார். அதில் இரண்டு ஐஸ்கிரீமை ஒரே நேரத்தில் சாப்பிட இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் ஒரு எக்ஸ்க்யூஸ் என்று தெரிவித்துள்ளார் . இப்படி கணவனும் மனைவியும் பகிர்ந்து கொண்ட இந்த இரண்டு பதிவுகளையும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.