வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்ததை தொடர்ந்து தற்போது தனது அக்கா மகனை வைத்து அடுத்த படத்தை இயக்கி வருகிறார். அனிகா சுரேந்திரன், சரத்குமார் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல்கள் ஏற்கனவே வெளியானது.
இந்த நிலையில் தனுஷ் இயக்கும் மூன்றாம் படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை டிசம்பர் 24ந் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும், இது தனுஷின் உன்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் .