ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
துணிவு படத்தை அடுத்து மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் கடந்த சில மாதங்களாக நடித்து வருகிறார் அஜித்குமார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் படப்பிடிப்புக்கு நடுவே இன்னொரு பக்கம் இறுதி கட்ட பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் விடாமுயற்சி படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள். ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் இந்தியன்-2 படமும் ஏப்ரலில் திரைக்கு வருவதால் இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் நேருக்குநேர் மோதிக் கொள்ளும் என்று தெரிகிறது.