ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சித்தி 2 மற்றும் மலர் ஆகிய தொடர்களில் ஹீரோயினாக நடித்தவர் ப்ரீத்தி சர்மா. மலர் தொடர் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார். ஆரம்பத்தில் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் சமீபகாலமாக திரைக்கதை மிகவும் பலவீனமாக உள்ளது. இதனால் டிஆர்பியிலும் பின் தங்கி வருருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த ப்ரீத்தி சர்மா தொடரிலிருந்து திடீரென விலகியுள்ளார். ஏற்கனவே ஹீரோ அக்னி விலகியிருந்த நிலையில் தற்போது ப்ரீத்தி சர்மாவும் விலகியிருக்கிறார். ப்ரீத்தி சர்மாவுக்கு பதில் இனி மலர் கதாபாத்திரத்தில் மோதலும் காதலும் தொடரில் நடித்து வந்த அஸ்வதி நடிக்க இருக்கிறார்.