ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைத்த இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படம் சுதந்திர தினத்தை ஒட்டி நேற்று உலகளவில் வெளியாகி உள்ள நிலையில், கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் தங்கலான் படம் நேற்று முதல் நாளில் ரூ.26.44 கோடிகளை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இது குறித்த போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நடிகர் விக்ரம் ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், புரிந்து கொள்ள முடியாத இந்த அன்புக்கு நன்றிகள். இதைவிட சிறப்பாக வேறு எதையும் கேட்க முடியாது. கோடி நன்றிகள் என்று தெரிவித்திருக்கிறார்.