ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் அருள்நிதி தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 'டிமான்டி காலனி 2' வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இவர் அடுத்து இன்னும் வித்தியாசமான கதைகளை இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகின்றார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெற்றி நடித்து வெளிவந்த 'பம்பர்' படத்தை இயக்கிய எம்.செல்வகுமார் இயக்கத்தில் அருள்நிதி தற்போது நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.