இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்போது வரை அந்த படம் தொடங்கப்படவில்லை. அதோடு அவர் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கவின், சூரி ஆகியோர் ஹீரோவாக நடிப்பதாகவும் அடுத்தடுத்து செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் எந்த செய்தியும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் மாநகரம் , ராயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த சந்தீப் கிஷன் நடிக்க இருப்பதாகவும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.