தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் தனுஷ் பன்முகத் திறமை கொண்ட நபர். குபேரா படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இயக்குனராக பா.பாண்டி, ராயன் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களும் வெற்றி பெற்றன. தற்போது இளைஞர்களை வைத்து ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இதையடுத்து தனுஷ் உடனடியாக புதிய படம் ஒன்றை இயக்கி, நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனியில் இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதில் ராஜ்கிரண், நித்யா மேனன் ஆகியோர் தனுஷ் உடன் இணைந்து நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு 'இட்லி கடை ' என தலைப்பு வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.