ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இந்திய சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகைகள் ஆன்மிகப் பற்று கொண்டவர்கள். மற்ற மதத்தைச் சார்ந்த நடிகைகள் கூட இந்து மதக் கடவுள்களை வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நயன்தாரா, சமந்தா ஆகியோர் அதற்கு உதாரணம்.
'சீதா ராமம், குஷி' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். உத்தரகாண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் உள்ள ஜக்தேஷ்வர் என்ற இடத்தில் உள்ள இந்து கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாதளத்தில் பதிவிட்டுள்ளார்.'ஆனந்தம்' என்ற ஒற்றை வார்த்தையுடன் அந்தப் படங்களைப் பதிவு செய்துள்ளார்.
அவருடைய பக்திமயமான புகைப்படங்களுக்கு ஒரு மில்லியனுக்கும் மேலான லைக்குகள் கிடைத்துள்ளது. நடிகையரின் ஆடை, அலங்கார புகைப்படங்களுக்கு மட்டும் ரசிகர்கள் லைக் செய்வதில்லை, அவர்களது ஆன்மிக புகைப்படங்களுக்கும் லைக் செய்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.