ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள நடிகை நிகிலா விமல் மலையாள சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதை தாண்டி தமிழிலும் சில நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெற்றிவேல், கிடாரி, வாழை ஆகிய படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.
சமீபத்தில் நிகிலா விமல் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "நடிப்பு என்பது விளையாட்டு கிடையாது. என் மனப்பூர்வமான சம்மதம் இல்லாமல் எந்தவொரு கதாபாத்திரத்திலும், வசனத்திலும் நடிக்க மாட்டேன். இதில் நான் கவனமாக இருப்பேன். நான் கடுமையான பெண் அல்ல. எந்தவொரு காட்சியின் அவசியத்தை கேட்டு தான் நடிப்பேன். எனது கதாபாத்திரமும், படமும் நல்லபடியாக வரவேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டிருப்பேன். எளிய மக்கள் மத்தியில் நான் பிரபலமாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.