ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழில் மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ், பிச்சைக்காரன் 2 போன்ற படங்களில் நடித்தவர் காவ்யா தாபர். ஹிந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மாடலாக சில விளம்பர படங்களில் நடித்த இவர், சினிமாவுக்கு வரும் முன்பு பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக பகிர்ந்துள்ளார். காவ்யா தாபர் கூறுகையில், “சினிமாவில் நடிப்பதற்கு முன்பு விளம்பர படங்களில் நடித்து வந்தேன். அப்போது இயக்குனர் ஒருவர், ஆடிஷனுக்காக அவர் அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். அங்கு அவர் என்னிடம் பாலியல் சலுகையை எதிர்பார்த்தார். நான்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் சொன்னார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து பின்னர் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டு வந்துவிட்டேன். என்னை நடிகையாகப் பார்க்க வேண்டும் என்பது என் அப்பாவின் கனவு. அதனால்தான் சினிமாவுக்கு வந்தேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.