இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை நடிகையான வைஷ்ணவி அருள்மொழி பல சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு பேரன்பு சீரியலின் மூலம் ஹீரோயின் ஆன வைஷ்ணவியின் மார்க்கெட் தற்போது டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் அண்மையில் ஒரு விருது நிகழ்வில் பேசியபோது, தாயை போல வந்த தோழர் ஒருவர் தற்போது தன்னை தவறாக புரிந்து கொண்டு விலகிச் செல்வதாக வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். இதனையடுத்து பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அதேசமயம் வைஷ்ணவி மற்றும் அந்த நண்பரை பற்றி தெரிந்த சக ஆர்ட்டிஸ்ட்டுகள் கூறுகையில், அந்த பையன் மிகவும் அக்கறையோடு இருந்ததாகவும் வைஷ்ணவியின் குணம் தான் தற்போது மாறிவிட்டது என்றும் கூறியுள்ளனர்.