நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
சின்னத்திரை நடிகையான வைஷ்ணவி அருள்மொழி பல சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு பேரன்பு சீரியலின் மூலம் ஹீரோயின் ஆன வைஷ்ணவியின் மார்க்கெட் தற்போது டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் அண்மையில் ஒரு விருது நிகழ்வில் பேசியபோது, தாயை போல வந்த தோழர் ஒருவர் தற்போது தன்னை தவறாக புரிந்து கொண்டு விலகிச் செல்வதாக வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். இதனையடுத்து பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அதேசமயம் வைஷ்ணவி மற்றும் அந்த நண்பரை பற்றி தெரிந்த சக ஆர்ட்டிஸ்ட்டுகள் கூறுகையில், அந்த பையன் மிகவும் அக்கறையோடு இருந்ததாகவும் வைஷ்ணவியின் குணம் தான் தற்போது மாறிவிட்டது என்றும் கூறியுள்ளனர்.