ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கில் தசரா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஸ்ரீ காந்த் ஒடிலா இயக்கத்தில் நானி அவரது 33வது படத்தில் நடிக்கின்றார். இதனை ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் இந்த படத்திற்கு 'தி பாரடைஸ்' என தலைப்பு வைத்துள்ளதாகவும் சமீபத்தில் அறிவித்தனர்.
இந்த நிலையில், சிரஞ்சீவியின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. தசரா பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க உள்ள இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை நடிகர் நானி தயாரிக்கவுள்ளார். இது குறித்த போஸ்டரை நானி மற்றும் சிரஞ்சீவி பகிர்ந்துள்ளனர். 'தி பாரடைஸ்' படப்பிடிப்பு முடிந்ததும் இப்படம் துவங்க உள்ளது.