இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகை சமந்தா தற்போது இரண்டு விதமான வருத்தத்தில் இருப்பார். அவரது அப்பா கடந்த வாரம் காலமானது முதல் வருத்தம். அவரது முன்னாள் கணவர் நடிகர் நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் இன்று நடக்க இருப்பது இரண்டாவது வருத்தம்.
சில மணி நேரங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டா ஸ்டோரியில், ஒரு சிறுவனும், சிறுமியும் மல்யுத்த சண்டை போடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, “ஒரு பெண் போல சண்டை செய்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அப்பா மறைவுக்குப் பின் சமூக வலைத்தளப் பக்கம் ஒரு சிறு இடைவெளி விட்டிருந்தார் சமந்தா. இன்று அவர் பதிவிட்டுள்ள இந்தப் பதிவு யாருக்காக இருக்கும் என்பது ரசிகர்களுக்கும் நிச்சயம் புரியும்.
இன்று இரவு ஐதராபாத்தில் நடைபெற உள்ள நாக சைதன்யா, சோபிதா துலிபலா திருமணத்தில் தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள், தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.