ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருபவர் ரோபோ சங்கர். தனுஷ் நடித்த 'மாரி' படத்தில் இவரது வேடம் பேசப்பட்டது. இந்த நிலையில், ரோபோ சங்கர் அளித்துள்ள ஒரு பேட்டியில் தனுஷ் பற்றி கூறுகையில், ''எனது சினிமா பயணத்தில் தனுசுடன் நடித்த மாரி படம் முக்கியமானது. அவரைப் பொறுத்தவரை மற்றவர்களை ஏற்றிவிட்டு அழகு பார்க்கக்கூடிய ஒரு ஏணியாக இருக்கிறார். என்னிடத்தில் ஒரு குழந்தை போலவே பழகக்கூடிய தனுஷ், நடிகர் என்பதை தாண்டி ஒரு சிறந்த மனிதராக மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார். என்னுடைய வாழ்க்கையில் அவரை மறக்கவே முடியாது,'' என்று தெரிவித்திருக்கிறார் ரோபோ சங்கர்.