ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த ஆண்டில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வெளிவந்த படம் 'மார்க் ஆண்டனி'. இப்படம் ஆதிக் மற்றும் விஷால் இருவரின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது. மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்குப் பிறகு தான் தற்போது அஜித் குமாரை வைத்து ' குட் பேட் அக்லி' படத்தை உருவாக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்போது ‛குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு மீண்டும் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாம் பாகத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம்.